மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கின் முழு விபரங்களும் படமாக தயாராக இருக்கிறது. ஏ.எம்.ஆர்.ரமேஷ் தான் இந்தப் படத்தை டைரக்ட் செய்யப் போகிறார்.
ஆயிரம் பாறாங்கற்கள் மேலே விழுந்தாலும் அதையெல்லாம் துடைத்தெறிய ஆறுதலாக ஒரு சுண்டுவிரல் அருகிலிருந்தால் போதும். அந்த சுண்டு விரலாக கவுதம் மேனனின் கண்ணீரை துடைத்துக் கொண்டிருக்கிறார் சூர்யா.