ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராட்டம் செய்தவர்கள் தற்போது போலீஸ் அதிகாரிகளால் அகற்றப்பட்டு வருகின்றனர்.
இச்செய்தி அரிந்த ராகவா லாரன்ஸ் அவர்கள் ஒரு வீடியோவில் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
எனக்கு பலர் போன் செய்து எங்களை அடிக்கிறார்கள் என்று கூறுகின்றனர். என்னையும் போராட்ட களத்தில் நெருங்க போலீஸ் அனுமதிக்க மறுக்கிறார்கள். விரைவில் நான் அங்கு வருவேன் கவலைப்படாதீர்கள் என்று கூறியுள்ளார்.