விரைவில் படமாகிறது வரலாற்று காவியம் பொன்னியின் செல்வன்- யார் தயாரிக்கிறார் தெரியுமா?
கல்கி அவர்கள் எழுதிய ஒரு வரலாற்று காவியம் பொன்னியின் செல்வன். இந்த படமாக்க பலர் முயற்சித்துள்ளார்கள், ஆனால் இது பெரிய காவியம் என்பதால் சுறுக்கி அமைக்க முடியவில்லை.
இயக்குனர் மணிரத்னம் அவர்கள் கூட இதை படமாக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இப்போது பொன்னியின் செல்வன் சீரியஸாக உருவாக இருக்கிறது. அதை சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் தான் தயாரிக்கிறாராம்.
இதோ அவரே சொன்ன பதிவு,
A dream project !!! ... so thrilled to announce that we at @May6Ent are proud to partner with @mxplayer in bringing to life the epic novel #PonniyinSelvan as an MX Original Series https://t.co/KK5t1NOfRf god bless us !!!! Need all your support ! #OriginalWebSeries #DigitalFuture
— soundarya rajnikanth (@soundaryaarajni) January 30, 2019