ஷங்கர் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் பிரமாண்ட இயக்குனர். இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர், இந்நிலையில் ஷங்கர் இப்போது இந்தியன் 2 வேலைகளில் இருக்கின்றார்.
இந்நிலையில் ஷங்கரை சிரஞ்சீவிக்காக ஒரு கதை ரெடி செய்ய முடியுமா? என சிரஞ்சீவி உறவினர் அல்லு அரவிந்த் கேட்டுள்ளாராம்.
அதற்கு ஷங்கரும் சம்மதம் தெரிவிக்க, விரைவில் சிரஞ்சீவி ஷங்கருடன் கைக்கோர்ப்பது குறித்து தகவல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும், இந்தியன் 2 ஆரம்பித்து இன்னும் கமல் படப்பிடிப்பிற்கே வராதது குறிப்பிடத்தக்கது.