வைரமுத்து மீது வந்த புதிய புகார்- கவிஞர் மீது பாலியல் புகார் அளித்த சின்மயி அதிரடி டுவிட்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடலாசிரியர்களில் ஒருவர் வைரமுத்து. ஏ.ஆர். ரகுமான் இசை வைரமுத்து வரிகளில் சேர்ந்து ஒரு பாடல் வந்தாலே அது செம ஹிட்டாக இருக்கும்.
அப்படி பல பாடல்களை உதாரணத்துக்கு கூறலாம். கடந்த சில வருடத்திற்கு முன் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டினார்.
அவரை தொடர்ந்து சிலர் வைரமுத்து மீது புகார் அளித்தனர். அந்த பிரச்சனை அப்படியே மறைந்து 2 வருடங்கள் ஆன இந்த நேரத்தில் ஒருவர் வைரமுத்து மீது MeToo புகார் அளித்துள்ளார்.
அவரின் அந்த பதிவை பாடகி சின்மயி தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த MeToo புகார்,
Almost 2 years since the second wave of the #MeToo movement.
— Chinmayi Sripaada (@Chinmayi) October 13, 2020
#17
It took her 2 years to open up to me because her family doesn’t support. Have known her for years.
And of course, does it even matter to the peeps of this society? pic.twitter.com/65sXyqUMK3